×

டிசம்பர் மாத இறுதிக்குள் மாவட்ட நீதிபதிகள் நியமனத்துக்கான தேர்வுகளை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லி: டிசம்பர் மாத இறுதிக்குள் மாவட்ட நீதிபதிகள் நியமனத்துக்கான தேர்வுகளை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தராகண்ட்டைச் சேர்ந்த மாலிக் மசர் சுல்தான் தாக்கல் செய்த மனு மீது சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு ஆணை பிறப்பித்தது. தேர்வுகளை ஜனவரியில் முடித்து அடுத்த ஒரு மாதத்துக்குள் நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார். தேர்வு நடைமுறைகளை முடித்து மாவட்ட நீதிபதிகளை ஒரு மாதத்துக்குள் நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டது.

The post டிசம்பர் மாத இறுதிக்குள் மாவட்ட நீதிபதிகள் நியமனத்துக்கான தேர்வுகளை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Malik ,Uttarakhand ,Dinakaran ,
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...